தென் சூடான் அமைதி படைப்பிரிவில் கடமை புரியும் இலங்கை விமானப்படை படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
9:22pm on Wednesday 3rd February 2021
05 வது தென் சூடான் அமைதி படைப்பிரிவில் விமானப்படை அணியின் கட்டளை அதிகாரியான குருப் கேப்டன்  குலதுங்க  அவர்களினால்  பொறுப்புகள் புதிய கட்டளைஅதிகாரியான குருப் கேப்டன்  ஹெவாவித்தாரன அவர்களுக்கு கடந்த 2020 டிசம்பர் 03 ம் திகதி  படைத் தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக கையாளிக்கப்பட்டது.

அணிவகுப்பு நிகழ்வின் பின்பு உத்தியோகபூரவமாக  பொறுப்புகள் கையளிக்கப்பட்டது  இந்நிகழவில்   சிரேஷ்ட அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோரின் பங்கேற்பில் கலந்துகொண்டனர்  .  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை