ரத்மலான விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
11:21am on Sunday 7th February 2021
ரத்மலான  விமானப்படை தளத்தின் கட்டளை புதிய  அதிகாரியாக எயார் கொமடோர் திஸ்ஸாநாயக அவர்கள் கடந்த 2020 டிசம்பர் 15ம் திகதி  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்  முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் விக்ரமரத்ன  அவர்களினால் பொறுப்புக்கள்  அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது. மேலும் அணிவகுப்பு முடிவின் பின்பு முன்னாள் கட்டளை அதிகாரி  அவர்களினால் உரை நிகழ்த்த்தினார்  இதன்போது  அனைவருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு  நன்றி தெரிவித்தார் .

புதிய கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் திஸ்ஸாநாயக அவர்கள் இதற்க்கு முன்னர் வவுனியா விமானப்படைத்தள கட்டளை அதிகரிகாரிய கடமையாற்றினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை