வீரவெல விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
5:58pm on Wednesday 28th April 2021
வீரவெல   விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2020 டிசம்பர் 01 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்
.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் துஷார சிறிமான   அவர்களினால்  உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் ரஞ்சித் ஜயவர்தன அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்டளை அதிகாரி அவர்கள் இதற்கு முன்னர் வான் பிரிவின் பணியகத்தின் பணிப்பாளர் ( I )  கட்டளை அதிகாரியாக சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் கடமையாற்றினார்.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை