புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி விமானப்படை தளபதியை சந்தித்தார்.
7:33am on Wednesday 19th May 2021

புதிதாக நியமிக்கப்பட்ட   பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரியின்  கட்டளை  அதிகாரியான மேஜர் ஜெனரல் நிஷாந்தா ஹெரத், அவர்கள்  கடந்த 2021 ஜனவரி 29ம் திகதி  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை  விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்

இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு  நினைவுச்சின்னம்கள்  பரிமாறப்பட்டன.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை