இந்திய விமானப்படை தளபதி இலங்கை பிரதமரை சந்தித்தார்.
11:08am on Monday 26th July 2021
இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் குமார் சிங் பண்டறிய அவர்கள்  இலங்கை  பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அழைப்பையேற்று   கடந்த  2021 மார்ச் 03ம் திகதி  அலரிமாளிகையில்   வைத்து சந்தித்தார்.

வருகை தந்த இந்திய விமானப்படை தளபதி அவர்களை   பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  அவர்கள்  வரவேற்றார் இதனுடன் இலங்கை விமானப்படை தளபதியும் இணைந்துகொண்டார்.  

இதன்போது  இருவருக்கும்  இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை