மட்டக்களப்பு விமானப்படை தளம் தனது 38 வது வருட நிறைவை கொண்டாடியது.
3:09pm on Tuesday 17th August 2021
1983 ம்   ஆண்டு நிறுவப்பட்ட மட்டக்களப்பு  விமானப்படை தளமானது 2021 கடந்த மார்ச் 27ம் திகதி 38 வது  வருட நிறைவை கொண்டாடியது  படைத்தளத்தை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பியசேன அவர்களின் வழிகாட்டலின்கீழ்  அணைத்து அதிகாரிகள் படைவீரர்கள்  சிவில் ஊழியர்களினால்  கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு  மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில்  இரத்த  தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வில் 66 பேர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை