பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படை தளத்திற்கு புதியகட்டளை அதிகாரிநியமனம்
4:33pm on Sunday 12th December 2021
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் விஜயநாயக  அவர்கள் கடந்த 2021 மே 11 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் வாசகே அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் விஜயநாயக அவர்களுக்கு பொறுப்புகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

முன்னாள் கட்டளை அதிகாரியான எயார்கொமடோர் வாசகே அவர்கள் கொழும்பு விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார் .




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை