கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள சேவா வனிதா பிரிவினால் மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில்உள்ள நோயாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன
5:30pm on Sunday 12th December 2021
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் கடந்த 2021மே மாதம் 26 ஆம் திகதி கட்டுநாயக்க விமானப்படை சேவா வனிதா பிரிவினால் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சுமார் 1,100 புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த பொதிகளை காட்டுநாயக்கர் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  ஏனோகா  ராஜபக்ச அவர்ளினால் வெசக் போயா தினமன்று  வைத்தியசாலையில் கையளித்தார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை