இலங்கை விமானப்படையின் 34வது " குவான்மீதுதகம் '' வான் நட்பு திட்டம் தியத்தலாவவில்
3:44pm on Thursday 23rd June 2022
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாமினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் தியத்தலாவ  விமானப்படை தளத்தின் மூலம்  தியத்தலாவ ம/ம வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.  

தற்போது ஏறத்தாழ 280 மாணவர்கள் கல்வி கற்கும் ஆரம்பப் பிரிவில் பாழடைந்த கூரை கூரை மற்றும் கட்டிடத்தின் கட்டமைப்பு சேதங்களுக்கு சீரமைப்பு செய்யப்பட்டது.மேலும் பாடசாலைக்கு எழுதுபொருட்களும் வழங்கப்பட்டன இந்த  கையளிப்பு வைபவம் தியத்தலாவ விமானப்படை தளத்தின்  பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் இந்திக்க டி சில்வாவினால் புனரமைக்கப்பட்ட கட்டிடம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கான நிதியுதவிகள் சேவா வனிதா பிரிவு மற்றும் தியத்தலாவ  விமானப்படை தளம் ஆகியவற்றின்மூலம்  வழங்கிவைக்கபட்டயது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை