கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள சிவில் பொறியியல் பிரிவின் 19வது வருட நிறைவுதினம்
1:49pm on Friday 1st July 2022
தற்போது சிவில் பொறியியல்  பிரிவில் 14 சிவில் பொறியியலாளர்கள்  மற்றும் 1500க்கும் மேற்பட்ட விமானப்படையினர் சிவில் பொறியியல்  துறையில் பல்வேறு துறைகளின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர்.விமானப்படை தலைமையகத்தின் வழிகாட்டுதலின்படி இலங்கை விமானப்படை மற்றும் அரச துறையில் அனைத்து முக்கிய கட்டுமானங்கள் மற்றும் புனர்வாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்காக இந்த உருவாக்கம் நிறுவப்பட்டது.

இதன் வருட நிறைவு தின நிகழ்வுகள்   படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் ஏக்கநாயக்க அவர்களின்   தலைமையில்   காலை அணிவகுப்புடன் ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள்  இடம்பெற்றது இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் லசித சுமணவீர  அவர்கள் கலந்துகொண்டார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை