ஏக்கல விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவுத் தூபியில் இலங்கை விமானப்படையின் உயிர் நீத்த போர் வீரர்களுக்கு நினைவஞ்சலி
4:12pm on Monday 4th July 2022
ஏக்கல  விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள விமான படை போர் வீரர்களுக்கான நினைவுத்தூபியில்  தாய் நாட்டிற்காக தியாகம் செய்து விமானப்படை போர் வீரர்கள்  நினைவேந்தல் நிகழ்வு கடந்த 2022 ஜூன் 24ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது

இது விமானப்படை நாற்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாகும் வருடாந்தம் இடம்பெறும் இந்த நிகழ்வுகள் இந்த வருடம் விமானப்படை நலன்புரி பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த சொய்சா அவர்களின் மேற்பார்வையின்கீழ்  ஏக்கல  விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் டேமியன் வீரசிங்க அவர்களினால்  ஏற்பாடு செய்யப்பட்டது

இதன்போது விமானப்படை சார்பாக உயிர் தியாகம் செய்யாத தேசிய போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் விமானப்படை தளபதி அவர்களினால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில்  விமானப்படை தலைமை தளபதி மற்றும் பிரதி தலைமை தளபதி பணிப்பாளர்கள் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை