இலங்கை விமானப்படையின் வருடாந்த சர்வ ராத்திரி பிரித் நிகழ்வுகள்
4:14pm on Monday 4th July 2022
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்  விமானப்படை சார்பாக நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த  போர்வீரகளை நினைவுகூரும் வகையில் கீழ் வருடாந்த  சர்வராத்திரி பிரித் நிகழ்வு ஏக்கல விமானப்படை தளத்தில் கடந்த 2022 ஜூன் 24ம்  திகதி இடம் பெற்றது

இந்த நிகழ்வுகள் இந்த வருடம் விமானப்படை நலன்புரி பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த சொய்சா அவர்களின் மேற்பார்வையின்கீழ்  ஏக்கல  விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் டேமியன் வீரசிங்க அவர்களினால்  உயிரிழந்த போர்வீரர்களின் ஆத்மா சாந்திக்கும் , அவர்களின்  குடும்ப உறுப்பினர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி , தலைவி திருமதி சார்மினி பத்திரன, விமானப்படை பணிப்பாக அங்கத்தவர்கள்   மற்றும் அவர்களது அன்புத் துணைவிகள், ஏக்கல  விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரி மற்றும்  சிரேஷ்ட அதிகாரிகள்   மற்றும் படைவீர்ர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை