இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தனர்
1:58pm on Friday 15th July 2022
இலங்கையின்  ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கேப்டன் ககு ஃபுகௌரா  அவர்கள்  தான் பதவியேற்று முதல் முறையாக

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு 2022 ஜூலை 22 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன 

அவர்களை  இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் சந்தித்தார் அதே சமயம், புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் யுயுகி யோகோஹரி அவர்களும் இந்த சந்திப்பில் இணைந்துகொண்டார்.  

இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு   இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை