ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பலாலி விமானப்படை முகாமில் உள்ளாசக்பயனம்.
3:31pm on Wednesday 13th February 2013
ஜனாதிபதி  மஹிந்த   ராஜபக்ஷ   அவர்கள் பலாலி விமானப்படை முகாமில் நிர்மானித்து புதிய பிரயானி     கட்டிடம் மேற்பாரவை செய்வதற்காக 2013 ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி பலாலி விமானப்படை முகாமுக்கு வந்தார்கள்.  இந்த சந்தர்பவத்துக்காக  விமானப்படை தலபதி எயார்  மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் மற்றும் பலாலி விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஏ. ஜே. அமரசேன அவர்கள், உத்தியோகத்தரடகள், வான்படை வீரர்கள் கலந்துகொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை