விமானப்படை சாரணர் பயிற்சி மிக சிறப்பாக முடிவடைந்தது
3:35pm on Wednesday 3rd April 2013

விமானப்படையை சேர்ந்த 108 சாரணர்கள் வான் சாரணர் பயிற்சினை ஏகல விமானப்படை பயிற்சி பாடசாலையில் கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி  முதல் 31ம் திகதி வரை பெற்று மிக சிறப்பாக வெளியேறினர்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படை ஏகல முகாமின் கட்டளை அதிகாரியான 'குரூப் கெப்டன்' பி. ரனசிங்க அவர்கள் உட்பட மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை