சீகிரிய ரெலி குரொஸ் 2013 சம்பந்தமாக ஊடகம் அர்விக்கும் நிகழ்ச்சி
10:23am on Friday 3rd May 2013
விமானப்படைனால் 05 ஆவது முறைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட "சீகிரிய ரெலி குரொஸ் 2013"  சம்பந்தமாக ஊடகம் அர்விக்கும் நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மோட்டார் வாகனப்பந்தய சாரதிகளின் சங்கத்தின் தலைவர் எயார் கொமதோரு ஜே.எஸ்.ஐ. விஜேமான்ன அவர்களின் தலமையின் விமானப்படை தலமயகமில் நடைபெற்றது.

  இந்த போட்டிகள் விமானப்படை மற்றும் இலங்கை மோட்டார் வாகனப்பந்தய சாரதிகள் ஒத்துழைப்புடன் இந்த போட்டிகள் விமானப்படை சீகிரிய பந்தயத்தடத்தில் நடைபெரப்படும்.

இந்த சந்தர்பவத்துக்காக  மோட்டார் வாகனப்பந்தய சாரதிகளின்  செயளாளர்  குருப் கெப்டன் சி.எச்.ஆர் சொய்சா அவர்கள், குருப் கெப்டன்  ஆர்.எஸ். பியன்வெல அவர்கள், மற்றும் விமானப்படை உத்தியோகத்தர்கள் பல  பேர்கள் கலந்துக் கொண்டார்கள்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை