“ஆங்கில மொழி தினம்” - 2013
3:28pm on Monday 7th October 2013
இலங்கை விமானப்படையின் “ஆங்கில மொழி தினம்” 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி விமானப்படை ஏகல பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இம்முறை ஐந்தாவது முறைக்கு தொடர்ச்சியாக  ஆங்கில மொழி தினம ஒழுங்கமைக்கப்பட்டறுக்கிது.

இந்த நிகழ்வூக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷஅபேவிக்ரம தலைமை விருந்தினராக நேரத்தில் அலங்கரித்தார். மேலும் விமானப்படை இயக்குனர் வானூர்தி பொறியியல் எயார் வைஸ் மார்ஷல் பி. டி.ஜே. குமாரசிரி, விமானப்படை இயக்குனர் பயிற்சி எயார் வைஸ் மார்ஷல் கே.யகன்பத், ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் பி. ரணசிங்க, அதிகாரிகள் மற்றும் பிற தரவரிசையை பெற்றது  நிகழ்வில் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை