கட்டுநாயக்க  விமானப்படை தளம் 2018ம் ஆண்டுக்கான  ஆண்கள் மற்றும் பெண்கள் இன்டர் யூனிட் எல்லை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்றது
இலங்கை விமானப்படையின்  வருடாந்த இன்டர் யூனிட் எல்லை  சாம்பியன்ஷிப் போட்டியின்இறுதி போட்டி  கடந்த 2018 டிசம்பர் 04 ம் திகதி  கட்டுநாயக்க   மைதானத்தில்  வெகு விமர்சையாக இடம்பெற்றது இந்த போட்டியில்  ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கட்டுநாயக்க விமானப்படை தளம்  வெற்றி பெற்று கொண்டது.
இதன் பொது முறையே ஆண் பெண் பிரிவில் 02ம் இடத்தினை ரத்மலான மற்றும் பண்டாரண்யக சர்வதேச விமானப்படை தளமும் பெற்றுக்கொண்டது .
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கட்டுநாயக்க விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பாயோ அவர்கள் களந்துகொண்டார் மற்றும் விமானப்படை எல்லை விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி எயார் கொமாண்டர்ரண்சிங்க்கே அவர்களும் மற்றும் அதிகாரிகள் களந்து கொண்டனர்.
இதன் பொது முறையே ஆண் பெண் பிரிவில் 02ம் இடத்தினை ரத்மலான மற்றும் பண்டாரண்யக சர்வதேச விமானப்படை தளமும் பெற்றுக்கொண்டது .
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கட்டுநாயக்க விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பாயோ அவர்கள் களந்துகொண்டார் மற்றும் விமானப்படை எல்லை விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி எயார் கொமாண்டர்ரண்சிங்க்கே அவர்களும் மற்றும் அதிகாரிகள் களந்து கொண்டனர்.



















	
	
	
	
	
	
		






