படை வீரர்களுக்கு ஜனாதிபதியினால் கௌரவம்
4:51pm on Wednesday 25th May 2016
பாதுகாப்பு அமைச்சுயின் ஒழுங்கமைப்பட்ட முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வூ அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலமையின் கடந்த நாள் பாராளுமன்ற விழையாட்டு மைதானத்தின் நடைபெற்றது.

இந்த வெற்றி விழாவில் பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்கள்,   பாதுகாப்புத் செயளாளர் கருனாசேன ஹெட்டிஆரச்சி அவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி எயார் சீப் மார்ஷல் கோலித குனதிலக,  அவர்கள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள், இராணுவத் தளபதி டெப்டினன் ஜெனரால் கிரிஷாந்த டி. சில்வா அவர்கள்,  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீன்ற விஜேகுனவர்தன அவர்கள்,  பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர அவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவூள்ளனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை