இல. 10 ஆம் டி.எஸ்.சி.எஸ்.சி. பாடநெரியில் பட்டமலிப்பு விழா
8:29am on Saturday 17th December 2016
இல. 10 ஆம் டி.எஸ்.சி.எஸ்.சி. பாடநெரியில்  பட்டமலிப்பு விழா பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் மன்ற கல்லுரி ஹபுகஸ்கந்தையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நடைபெற்றது. இந்த விழாவில் பிரதம அதிதயாக அதிமேதக ஜனாதிபதி திரு மைத்திரிபால சிறிசேனஅவர்கள்  கழந்துகொண்டார்கள்.

இலங்கை விமானப்படை இருந்து 24 அதிகாரிகளும் , இரானுவப்படையின் 64 பேர் அதிகாரிகளும், கடற்படையின் 26 பேர் அதிகாரிகள் மற்றும் வெளிநபட்டு அதிகாரிகள் 12 பேர்களுடன்  126 அதிகாரிகள் இந்த விழாவில் பட்டம் பெற்றார்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை