வருடாந்த இஸ்லாமிய சமய நிகழ்ச்சி- 2014
3:14pm on Monday 16th June 2014
வருடாந்த இஸ்லாமிய சமய அனுஷ்டான நிகழ்ச்சி ஒன்று 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதியன்று கொல்லுபிடி ஜும்மா பள்ளிவாசலில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித புனதிலக தலைமையில் இடம்பெற்றது.

எனவே இங்கு மதகுருமார்கள் , மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு துஆ பிராத்தனை செய்யப்பட்ட அதேநேரம் நாட்டு தலைவர் இமுப்படைகளின் தளபதிகள் உட்பட அனைத்து விமானப்படை வீரர்களுக்கும் பிராத்தனை செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இங்கு விமானப்படை இயக்குனர்கள் இஅதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தன.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை