விமானப்படை மருத்துவமனை திறந்து வைத்தார்
11:22am on Friday 4th July 2014
இலங்கை விமானப்படைக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருத்துவமனை விமானப்படைத் தளாதி எயார் மார்ஷல் கொலித குனதிலக அவர்களின் தலமையின் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி  திறந்து வைத்தார்கள்.

விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி ரொஷானி குனதிலக , விமானப்படை தலைமை தலைவர் எயார் வயிஸ் மார்ஷல் ஜி.பி. புலத்சிங்கல் , கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டி.ஜே.சி. வீரக்கோன் மற்றும் மூத்த அதிகாரிகள் , அதிகாரிகள் மேலும் இந்த விழாவூக்கு கலந்து கொண்டனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை