எயார் சீப் மார்ஷல் அருப் ரஹா ஸ்ரீ தலதா மாளிகைக்கான விஜயம்
3:44pm on Tuesday 22nd July 2014
இந்திய விமானப்படையின்த் தளபதி எயார் சீப் மார்ஷல் மார்ஷல் அருப் ரஹா 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி ஹெலிகாப்டர் மூலம் சீனா பேயில் இருந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார். விமானப்படை  சிகிரியா முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  சி.பி. குனதிலக விமானப்படைத் தளபதி பெற்றனர். அத்துடன் விசேட பூஜை வழிபாடுகளுக்கும் இவர்கள் கலந்து கொண்டார்கள்.

பின்னர் ஏர் சீப் மார்ஷல் அருப் ரஹா பின்னவல  யானை அனாதைக்கு வந்தார்கள். பின்னர் மதியம்இ அவர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஷ அவர் அழைப்பு விடுத்தார்.







 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை