முல்லேரியா மருத்துவமனையின் இல. 03 ஆவது வாட்டுக்கு விமானப்படையின் உதவிகள்
2:36pm on Thursday 4th September 2014
விமானப்படை சேவா வனிதா பிரிவின் திருமதி ரொஷானி குனதிலக  மற்றும் கொழும்பு விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி வழிகாட்டுதலின் கீழ் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முல்லேரியா மருத்துவமனையின் இல. 03 ஆவது வாட்டுக்கு விமானப்படையின் உதவிபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த பெண் வார்டு விமானப்படை சேவா வனிதா பிரிவின் வார்டு கைதிகள் நலனுக்காக அவ்வப்போது பல்வேறு நன்கொடைகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் தொடங்கி பராமரிப்பு முயற்சியில் உறுதுணையாக 1985 முதல் விமானப்படை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டி.ஜே.சி. வீரகோன் கொழும்பு விமானப்படை முகாமின் சேவா வனிதா தலைவி திருமதி நிரஞ்சலா வீரகோன், வான்வீரர்கள், அதிகாரிகாரிகள் நிகழ்ச்சிக்கு பங்கேற்றனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை