இலங்கை விமானப்படைத் தளபதி பங்களாதேஷ ஒரு உத்தியோக பூர்வ விஜயம்
12:29pm on Monday 14th December 2015
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஜி.பி புலத்சிங்கள அவர்கள் கடந்த நாள்  பங்களாதேஷ  மக்கள் குடியரசு அதிகாரப்பூர்வமாக பயணம் முடித்தார். விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள இதற்காக கலந்து கொண்டார்கள்.

இலங்கை விமானப்படைத் தளபதி விஜயத்தின் போது  பங்களாதேஷ  ஜனாதிபதி திரு முகம்மத் அப்துல் ஹமீட்  அவர்கள், பங்களாதேஷ பிரதமர் திருமதி ஷீக் ஹசீனா அவர்கள்,  கடற்படை வைஸ் அட்மிரல் முஹம்மத் பரீத் ஹபீப்  அவர்கள் , இராணுவ தளபதி அபு பிலால் முஹம்மது ஷபியுல் ஹக் அவர்கள் மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் அபு எஸ்ரர் அவர்கள் சந்தித்தார்.

மேலும்  விமானப்படை தளபதி தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு, பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரிக்கு மற்றும்  பங்களாதேஷ விமானப்படை வித்தியாபீடம்திக்கு போனார்கள்.





Commander of the Air Force Calls on the President of Bangladesh



Commander of the Air Force Calls on the Prime Minister of Bangladesh



Chairperson SVU


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை