"நாளந்த ரணவிரு உபஹார" விழாவூக்கு விமானப்படையின் தளபதி கலந்து கொண்டனர்
4:58pm on Thursday 28th July 2016
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி நாளந்த கல்லுரியில் நடைபெற்ற "நாளந்த ரணவிரு உபஹார" விழாவூக்கு  விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவூக்கு பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் மற்றும் முப்படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை