விமானப்படைத் தளபதியும் 150 ஆவது போலீஸ் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொண்டனர்
10:35am on Tuesday 6th September 2016
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி பம்பலபிட்டி பொலிஸ் மைதானத்தில் ஜனாதிபதி தலமையில் நடைபெற்ற 150 ஆவது போலீஸ் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொண்டனர்.

மேலும் , அமைச்சர்கள் பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் ,  இராணுவத் தளபதி மற்றும் கடற்படை தளபதி 150 ஆவது போலீஸ் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை