பிள்ளைகளுக்காக விமானப்படையின் பரிசுகள்
4:12pm on Friday 28th October 2016
பிள்ளைகளுக்காக விமானப்படையின் பரிசுகள் வழுங்கும் விழா ஒன்று 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி விமானப்படை சேவா அனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் தலமையில் விமானப்படை தலமையகமில் நடைபெற்றது.

 விழா கூடுதலாக தலைவர் அவர்களின் கோரிக்கைகளை விமானப்படை சேவா வனிதா பிரிவூ அனுப்பப்பட்டதாகவும்இ அடிப்படையில் விமானப்படை பணியாளர்கள் ஐந்து (05) வீட்டு கடன்கள் வழங்கப்பட்டது.

மேலும் விமானப்படையின் குருப் கெப்டன் உதேனி ரனசிங்க அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் இந் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை