இலங்கை விமானப்படையின் வீரர்களை துணிகர பதக்கங்கள் கொண்டு கவுரவிக்கப்பட்டனர்.
5:16pm on Wednesday 23rd November 2016
விமானப்படை  சேர்ந்த 54 வீரர்களுக்கு சாதனை விருதுகள் 2016 ஆம் ஆண்டு நவம்பர்  மாதம் 22 ஆம் திகதி  கட்டுனாயக ஈகல்ஸ் ப்லன்குவெட் மன்டபத்தில்   வைத்து வழங்கப்பட்டன. இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் விமானப்படை அதிகாரிகள்   இவ்விருதுகளை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் விமானப்படையின் பிரதிநிதித்துவம்   செய்யும் வகையில்  வீர விக்ரம விபூஷன 'விருதுகள்  விமானப்படை தளபதினாள்  வழங்கி வைக்கப் பட்டதுடன்  யுத்தத்தின் போது உயிர்  நீத்த வீரர்களின் குடும்பத்தினரிடம் அவர்களுக்குரிய சாதனை பதக்கங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை