பாதுகாப்பு கள்ளுரியில் வின்டர் சொல்ச்டிஸ் திட்டம்
12:08pm on Thursday 15th December 2016
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் மூலம் வழங்கப்படுகிறது ஒரு கரோல்ஸ் திட்டம் என்ற தலைப்பில் "வின்டர் சொல்ச்டிஸ்"  2016 ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி  பாதுகாப்பு சேவைகளுக்கான பாடசாலையை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வு விமானப்படை பேண்ட் ஆதரவுடன் விமானப்படையினரும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இடம்பெற்றது.

விமானப்படை தலபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி  மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி வீரர்கள் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்நிகழ்வில்  உடனிருந்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை