தெற்கு சூடான் ஐ.நா. அமைதி காக்கும் மிஷன் 3 வது அணிவகுப்பு கடந்து பெரேட் அவூட்.
8:25am on Thursday 1st June 2017
தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் ஹெலிகாப்டர் பிரிவின் கீழ் 3 வது அணிவகுப்பு கடந்து பெரேட் அவூட் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி கட்டுனாயக விமானப்படை தளத்தில் நடைபெற்றது.

இந்த ஹெலிகாப்டர் 19 அதிகாரிகள் மற்றும் 85 விமானப்படையினரை  இந்த மாதத்தில் தெற்கு சூடானுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

விமானப்படைத்  தளபதி ஏர்  மார்ஷல் கபில ஜயம்பதி இந்த திட்டத்திட்கு பிரதம விருத்தினார்க கழந்தகொள்டளர்.விமானப்படையின் தலைமை பிரதானி ஏர் வயிஸ் மார்ஷல் டயஸ் மற்றும் அதிகாரிகள் குடம்ப உருப்பினர்கள் இன் நிகழ்வூக்கு கழந்துகொன்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை