ஆங்கிலம் மற்றும் திறன்கள் மேம்படுத்தல் பட்டறை முடிவடைகிறது
11:09am on Tuesday 15th August 2017
இலங்கை விமானப்படை முன் பள்ளியில் ஆசிரியைகளுக்காக சடைபெற்ற  ஆங்கிலம் மற்றும் திறன்கள் மேம்படுத்தல் பட்டறை 2017 ஆம் ஆண்டு ஆகட்ஸ் மாதம் 12 ஆம் திகதி முடிவடைகிறது. இந்த சந்தர்பவத்துகாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கெபண்டளர்.

இந்த பட்டறை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி அவர்களின் வழிகாட்டுதளின் நடைபெற்றது.

மேலும் நடிப்பு நலனோம்பு இயக்குநர் மற்றும் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருண குணவர்தன அவர்கள் இந்த சந்தர்பவத்துகாக கலந்து கொண்டனர்.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை