விமானப்டை கண்காட்சி மற்றும் திருவிழா இரண்டாவது நாள் தொடர்கிறது
11:22am on Sunday 3rd September 2017
விமானப்டை கண்காட்சி மற்றும் திருவிழா (2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி ) காலை 10 மணிக்கு இரண்டாவது நாள் தொடர்கிறது.

முதல் நாள் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ம் தேதி  இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கண்காட்சி மற்றும் திருவிழா ஆரம்பித்து வைத்தார். இந்த நாள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்களை முழுமையாக அனுபவித்தனர்.

2 ஆம் தேதி காலையில் இருந்து ஒரு பெரிய கூட்டம் நிகழ்ச்சிக்கு ஆவலுடன் காத்திருந்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை