சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வளர்ப்பு பெற்றோர் திட்டம்
12:14pm on Friday 8th September 2017
விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபில  ஜெயபதியின் வழிகாட்டலின் கீழ்   சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா ஜயம்பதியின் தலைமைல் துன்பம் மற்றும் ஊனமுற்றவர்களக்காக  வளர்ப்பு பெற்றோர் திட்டம் விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நடவடிக்கைகளிள் முதலாவது திட்டம்  திருமதி  சந்தியா பேருசிங்ஹவின்  அழைப்பின் படி ஸ்ரீலங்கா கனடாவின் குழுவினரின் ஆதரவின் 2017 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி நடத்தப்பட்டது.இங்கு மதல் வரைக்கான 10685 எல்.ஏ.சீ பண்டிதரத்னவின் மகனக்கு   அதிகாரப்பூர்வமாக வளர்க்கப்பட்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை