விமானப்படை தளபதியின் ஆண்டு நிறைவை குறிக்க ஒரு இரத்த நன்கொடை பிரச்சாரம்
2:09pm on Wednesday 13th September 2017
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி அவர்களின்  முதல் ஆண்டு நினைவாக இரத்த தானம் சங்கம் மற்றும்  கொழும்பு மாவட்ட வைத்தியசாலை உதவியுடன் ஒரு இரத்த தானம் நிகழ்ச்சி ஒன்று 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமின் நடைபெற்றது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கன் , கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி வருன குனவர்தன அவர்களின் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட இரத்த தான பிரச்சாரம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை