நீர்க்காக்கை கூட்டுப்பயிற்சி 2017 சித்தியாக முடிக்கின்றன
11:36am on Friday 15th September 2017
நீர்க்காக்கை கூட்டுப்பயிற்சி 2017 ஆம் ஆண்டு  செப்டம்பர்  மாதம் 14 ஆம் திகதி திருகோனமலை புச்சிவேலி பிரதேசத்தில் சித்தியாக முடிக்கின்றன.

விமானப்படைத்  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் , பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் , பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அவர்கள் , பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர சி. விஜயகுணரத்ன அவர்கள் , இராணுவ மற்றும் கடற்படை  தளபதிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டனர்.

முழு போரின் இறுதி கட்டத்தில் மற்றும் சிறிய குழுக்கள் மற்றும் கமாண்டோ படைப்பிரிவின் முகாமில் தாக்குதல் இறுதியில் தொடங்கப்பட்டது. சிறப்பு படைகள் ஆதரவுடன் விமானப்படை மற்றும் கடற்படை கூட்டுப்பயிற்சி அப்பியாசயம் நடைபெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை