இந்திய தரைப்படை உயர் கட்டளை கல்லூரி மாணவர்களின் விமானப்படை தலைமையகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்
9:10am on Thursday 28th September 2017
 இந்திய தரைப்படை உயர் கட்டளை கல்லூரியின் 16 பேர் மாணவர்கள் கடந்த 2017 ஆம் ஆன்டு செப்டம்பர் 25 ஆம் திகதி  திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். விமானப்படை தலைமையக கேட்போர்கூடத்தில்  இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன்  தற்போதைய இந்திய விமானப்படை விமான ஒழுங்கமைப்பு  அதிகாரி  சுரேஷ் ஹொலன்னவர் இதற்கு தலைமை தாங்கினார்.

விமானப்படை மேலான்மை  சபை  தலைவர் ஏர் வயிஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள்  வருகை தந்தவர்களை வரவேற்றினார். இந் நிகழ்விற்காக இந்திய தரைப்படை அதிகாரிகள் உட்பட இந்திய மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை