மத்திய ஆப்பிரிகா குடியரசில் கடமை செய்ய விமானப்படை ஹெலிகொப்டர் படையில் அணி திரும்பி இலங்கைக்கு
1:52pm on Friday 10th November 2017
மத்திய ஆப்பிரிகா குடியரசில் கடமை செய்ய விமானப்படை ஹெலிகொப்டர் படையில் அணி 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06 ஆம் திகதி திரும்பி இலங்கைக்கு வந்தார். மத்திய ஆப்பிரிகா குடியரசில் கடமைகளுக்காக விமானப்படை ஹெலிகாப்டர் படையில் புதிய அணி ஒன்று கடந்த நாள் போனார்கள்.

இந்த அணி கட்டுநாயக்க விமானப்படை முபாமின கட்டகை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள் , விமானப்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் ஆகியோர் வருகையை பார்வையிட்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை