இந்தியா விமானப்படை தளபதியின் இலங்கை விஜயம்
8:57pm on Wednesday 13th December 2017
இந்திய விமானப் படைத் தளபதி  ஏர் சீப்  மார்ஷல் பிரேந்தர்  சிங் தநோஆ அவர்கள் தனது மனைவி  திருமதி கமல்பிரிட் உடன்  2017 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி இலங்கைக்கு வந்தார்கள்.

இந்திய விமானப்படை தளபதியும் அவரது மனைவியும் இலங்கை விமானப்படை மேலான்மை சபை பிரதானி  ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றும் திருமதி பவாவி டயஸ் ஆகியோரால் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த விஜயத்தின் போது  இராணுவ மற்றும் கடற்படைத் தலைமையகம் பத்தரமுல்லை இந்திய அமைதிப் படைப் போர் நினைவுச் சின்னம் விமானப்படை  சீனா பே  அகாடமி  மற்றும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை பார்வையிடும்.

இலங்கை அதிமேதகு ஜனாதிபதி  கௌரவ  மைத்திரிபால சிறிசேன அவர்கள்  கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்   திரு. ருவன் விஜேவர்தன  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு. கபில விஜயரட்ன மற்றும்  முப்படைத்  தளபதிகள் ஆகியோர்  அதிபராக உள்ளனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை