மலேசியாவின் பிரதமர் இலங்கை விமானப்படையின் வரவேற்கிறார்
12:11pm on Thursday 21st December 2017
உத்தியோகபூர்வ விஜயம்பெற்ற  மலேசிய பிரதமர்  திரு  நஜிப் ரசாக் அவர்களுக்காக    அங்கீகாரம் திட்டம்  2017 ஆம் ஆன்டு  டிசம்பர் 18 ஆம் திகதி  ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.  விமானப்படை கலர் பிரிவினின்  பிரதமருக்கு ஒரு வாழ்த்துக்களை வழங்கப்பட்டது.

இங்கையில்  இலங்கை அதிமெதகு ஜனாதிபதி  திரு மைத்திரிபால சிரிசேன அவர்களின் மலேசியா பிரதமருக்கு வரவேற்கிறார்கள்.இன்நிகழ்வூக்காக  விமானப்படைத் தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும்  உத்தியோகத்தர்கள் கலந்துகொன்டார்கள்.

ப்லயிட்  லெப்டினென்ட் எல்.எம்.மயூரங்காவின் முலம் கட்டுப்பாட்டிலுள்ள விமானப்படையின்   கலர் விங்   கெளரவம் காவலர் வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை