இல. 09 தாக்குதல் ஹெலிகொப்டர் பிரிவின் சமூக சேவை திட்டம் ஒன்று
2:15pm on Tuesday 30th January 2018
ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின்  இல. 09 தாக்குதல் ஹெலிகொப்டர் பிரிவூ 23 வது ஆண்டு நிறைவை கொண்டாட்டத்தின் கல்ஒய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 23 ஆம் திகதி ஹிகுரக்கொடை விமானப்படை முகாமின் மட்டளை அதிகாரி குருப் கெப்டன் வி.பி. எதிரிசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இல. 09 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கே.எம்.எஸ்.பி.பி. குலதுங்க அவர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த வீடு ஐந்து குழந்தைகளின் தாயான திருமதி.தாமிகாவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை