முகாங்கள் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் – 2018
6:12am on Tuesday 6th March 2018
முகாங்கள் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் 2018இல்  ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலாம் இடங்கள் ஆர்.டீ.எஸ் வன்னி மற்றும் டீ.டீ.எஸ் ஏகலை முகாம்கள் வெற்றிபெற்றது.

இங்கு கடைசி நாள் பிரதம அதிதியாக விமானப்படை கட்டுநாயக முகாமில் கட்டளை அதிகாரி ஏர் கொமடோ பிரசந்ன பாயோ  அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை கால்ப் பந்து சங்கமம் தலைவர்  குருப் கெப்டன் ஜூட் பெரேரா அவர்கள் மற்றும் அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை