சழூக நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று
1:46pm on Monday 9th April 2018
சழூக நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி கொழும்பு விமானப்படை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விரிவுரைகள் டாக்டர் சந்திரிகா ஜயகோடி  (MD, MRCP) ) மற்றும் தேசிய சழூக நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. கட்டுப்பாட்டு திட்டத்தின் சிரேஷ்ட ஆலோசகர்  டாக்டர் பியுமி பெரேராவின் ஆகியோரால் விரிவூரை வழங்கப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை