விமானப்படை சேவா வனிதா பிரிவின் வருடாந்திர மாநாடு
2:11pm on Thursday 19th April 2018
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் வருடாந்திர பொதுக் கூட்டம் 2018 ஆம் ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் தலமையில் விமானப்படை தலைமையமில் நடைபெற்றது.

மாநாடு விமானப்படை சேவா வனிதா பிரிவின் பாடல் பாடும் மூலம் தொடங்கப்பட்டது. பின்னர் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் வரவேற்று நடத்தப்பட்டது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை