ஊனமுற்ற நபர்களுக்கு விமானப்படையின் உதவிதல்
10:36am on Saturday 21st April 2018
ஊனமுற்ற நபர்களுக்கு விமானப்படைதளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் பொருற்கள் நன்கொடைகள் செய்யப்பட்டன.

விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி கோப்ரல் ஆஷானினிக்கு ஒரு சக்கர நாற்காலியை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாhதம் 09 ஆம் திகதி வழங்கினார்.

கூடுதலாக இரண்டு ஜூகி தையல் இயந்திரம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மதாம் 10 ஆம் திகதி நடைபெற்ற அவூருது பொல இல் வழங்கப்பட்டன.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை