விமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் 03 வது வீடு தொடங்கப்பட்டது
10:12am on Thursday 26th April 2018
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட  விமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் கீழ்  கட்டப்பட்ட மூன்றாவது வீடு காலமனார் எயார் கொமடோர் ஜனக கருனாரத்ன அவர்களின் மனைவிக்கு வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம்  திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் மற்றும் சேவா வணிதா பிரிவில் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்தப் புதிய வீடு கொழும்பு விமானப்படை முகாம் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது.

இந் நிகழ்வூக்கு சிவில் இன்ஜினியரிங் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் எம்.ஆர்.கே சமரசிங்க அவர்கள் , கொழும்பு விமானப்படை முகாமின் கடடளை அதிகாரி எயார் கொமடோர் வருன குனவர்தன அவர்கள் , சேவா வணிதா பிரிவின் உருப்பினர்கள்  கலந்து கொன்டார்கள்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை