வெசாக் பெதி கீ சரனிய - 2018
4:37pm on Tuesday 8th May 2018
விமானப்படை சேவா வனிதா பிரிவூ மற்றும்  கொழும்பு விமானப்படை முகாம் ஒழுங்கமைக்கப்பட்ட "வெசாக் பெதி கீ சரனிய 2018" கொழம்பு விமானப்படை ரயிபல் கீன் மைதானத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷலினி வைத்தியரத்ன இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி  பிரதம விருந்தினராக பெற்றார்.

இந்த நிகழ்வுக்கு விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ் டயஸ்  அவர்கள் ,  இயக்குனர்கள்  , விமானப்படை  அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் "ஒசுபென் தன்சல" கொழும்பு விமானப்படை முகாம் ரயிபல் கீன் மைதானம் முன்னால் நடைபெற்றது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை