முதலாவது பெண் சாரனர்களுக்காக பதக்கங்களை வழங்கப்பட்டது
1:14pm on Monday 18th June 2018
33 பேர் பெண்  விமான சாரனர்களுக்காக  பதக்கங்களை வழங்கப்படும் விழா 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அன்று சாந்த ஏன் வித்தியாலத்தில் இடம்பெற்றது.

இதற்காக பிரதம அதிதியாக விமானப்படை பிரதான சாரனர் அதிகாரி குருப் கெப்டன் ஜயவர்தன வத்தல மற்றும் ஜா எல மாவட்ட சாரனர் ஆணையாளர் ஹர்ஷ கீத் குருகே அவர்கள் கழந்துகொன்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை