பயிற்ச்சி முடித்து வெளியேறிய படையினர்
3:13pm on Tuesday 5th July 2011
சுமார் 17 வாரங்கள் சீனக்குடா விமானப்படை முகாமினில் பயிற்ச்சியினை முடித்த 245 விமானப்படை வீரர்கள் கடந்த 01.06.2011ம் திகதியன்று வெளியேறினர்.

எனவே இப்பயிற்ச்சி நெறியில் அணிவகுப்புப்பயிற்ச்சி, ஆயுதப்பிரயோகப்பயிற்ச்சி,விமானப்படை சட்டம் மற்றும் ஒழுங்கமைப்பு ஆகிய பயிற்ச்சிகளும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும்  இதற்கான விஷேட அனிவகுப்பு மரியாதை "விங் கமான்டர்" PSN பெர்னான்டு அவர்களினாலும், "பிளைட் லெப்டினென்ட்"  SC மாதுவல அவர்களினாலும் மெற்கொள்ளப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

அத்தோடு இவ்வைபவத்துக்கு இலங்கை விமானப்படை சுகாதார பணிப்பாளர் "எயார் வைஸ் மார்ஷல்" NH குணரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்ட அதேநேரம் சீனக்குடா முகாமின் கட்டளை அதிகாரி கமடான்ட் "எயார் வைஸ் மார்ஷல்" கபில ஜயம்பதி அவர்களும் கலந்து கொண்டார்.

  சகல துறை படைவீரர்.
TA 28439 AC பதிரன LHPSM

சிறந்த மாணவன் .
TA 28348 AC அபேரத்ன AHMC

சிறந்த அணிவகுப்பாளர்.
TA 28480 AC யாபா TYWSD

சிறந்த துப்பாக்கி பிரயோகிப்பாளார்.
TA 28356 AC கருனாரத்ன LAWMAS

சிறந்த உடற்பலம்.
TA 28343 AC ராஜபக்ஷ RDSJ

சிறந்த மரதன் ஓட்ட வீரர்.
TA 28311 AC விஜேசோரிய  WMDC


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை