சாந்தஹிரு சேயாவில் விமானப்படையின் போசன் தன்சல் ஒன்று
4:35pm on Tuesday 3rd July 2018
இலங்கை விமானப்படை ஏற்பாடு செய்திருந்த பொசொன் தன்சல் ஒன்று அநுராதபுரம் சாந்தஹிரு சேய அருகில் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றது. பகல் நேரத்தில் அரிசி மற்றும் இரவும் நுட்லஸ் வழங்கப்பட்ட இந்த தன்சலுக்கு 12000 க்கு அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த தன்சலுக்கு பிரதம விருந்தினராக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயபதி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை நலனோம்பு பணிப்பாளர் எயார் கொமடோர் பி.ஏ.டி. மாரிஸ்டெலா அவர்கள் , அநுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டளை  அதிகாரி எயார் கொமடோர் எச்.என் அபேசிங்க  அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் , விமானப்படை வீரர்கள்  , வீராங்களைகள்  கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை